வகை:ஸ்கூப் நியூஸ்

  • All Post
  • அரசியல்
  • சமூகம்
  • சிறப்புக் கட்டுரை
  • சினிமா விமர்சனம்
  • பக்தி
  • பணம்
  • பொழுதுபோக்கு
  • வாழ்க்கை முறை
  • வைரல்
  • ஸ்கூப் நியூஸ்

July 11, 2026-

“தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்” என்று அன்போடு அழைக்கப்படுபவர் எஸ்.ஜானகி (88). எஸ்.ஜானகி ஆந்திர குண்டூர் மாவட்டத்தில் பிறந்தவர்.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 17 மொழிகளில் பாடல்களை பாடியவர் ஜானகி.17 மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் எஸ்.ஜானகி.

July 10, 2026-

அரசால் தேர்வு செய்யப்பட்டு, ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட்டு, தகுதியுடன் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களில் சிலரின் பணிகளைப் பாராட்டி நல்லாசிரியர் விருதும் வழங்கிவிட்டு, அத்தகைய ஆசிரியர்களை, தகுதித் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்றால்தான் இனி நீங்கள் ஆசிரியராக‌ப் பணி செய்ய முடியும் என்று கூறுவது,...

June 6, 2026-

கணினி தரவு வழங்கி மேம்பாட்டு பணிகளின் காரணமாக, தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கான இணையவழி கட்டணச் சேவைகள் 06.06.2026 இரவு 11:30 மணி முதல் 07.06.2026 மாலை 6:00 மணி வரை இயங்காது. நுகர்வோர்கள் தங்களின் கட்டண செலுத்துதலை முன்கூட்டியே திட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். ஏற்பட்ட இடையூறுக்கு வருந்துகிறோம்.@tndipr...

May 27, 2026-

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியில் உள்ள 4 MLA-க்களை ராஜினாமா செய்ய வைத்து உடனடியாக தவெகவில் இணைந்து கொண்டது ஜனநாயக படுகொலை. வன்மையாக கண்டிக்கிறோம். முதலமைச்சர் விஜய் மக்கள் விருப்பத்திற்கு எதிராக தவெகவில் இணைத்திருப்பது ஒரு மோசடி. இதை தமிழ்நாடு மக்கள் விரும்பவில்லை.

May 26, 2026-

திருத்தணி அருகே தரணி வராகபுரம் கிராமத்தில் உள்ள ஏரியில் அரசு அளவை மீறி முறைகேடாக செங்கல் சூளைக்கு மண் எடுப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் செய்தி சேகரிக்கச் சென்ற திருத்தணி மாலை முரசு செய்தியாளர் வினோத்குமாரை வீடியோ எடுக்க விடாமல் முருகம்பட்டு அதிமுக முன்னாள்...

May 15, 2026-

நீட் தேர்வுக்கு தற்போதைய முகவரி மற்றும் தேர்வு நகரத் தேர்வை மாற்றியமைப்பதற்கான கால அவகாசம் 15 மே முதல் 21 மே 2026 வரை (23:50 மணி வரை) — neet.nta.nic.in என்ற இணையதளத்தில்.

April 28, 2026-

தவெக தலைவர் விஜய் நாளை ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு செல்கிறார். நாளை காலை 10.30 மணிக்கு சென்னையில் இருந்து மும்பை சென்று அங்கிருந்து ஷீரடி செல்கிறார். திருச்செந்தூர் கோவிலில் இன்று வழிபாடு செய்த நிலையில், நாளை ஷீரடி பயணம்.

Edit Template