ஒவ்வொரு மாதமும் இறைவன் நமக்குத் தரும் ஒரு புதிய வாய்ப்பு. அந்த மாதத்தில் வரும் விரதங்கள், பண்டிகைகள், பிரதோஷங்கள், ஏகாதசிகள், அமாவாசை, பௌர்ணமி மற்றும் தெய்வ வழிபாட்டிற்கான சிறப்பு நாட்களை முறையாகக் கடைப்பிடித்தால், மன அமைதியும், ஆன்மிக முன்னேற்றமும், குடும்ப நலனும் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள்...