admin

எழுத்தாளர் & பிளாகர்

  • All Post
  • அரசியல்
  • சமூகம்
  • சிறப்புக் கட்டுரை
  • சினிமா விமர்சனம்
  • பக்தி
  • பணம்
  • பொழுதுபோக்கு
  • வாழ்க்கை முறை
  • வைரல்
  • ஸ்கூப் நியூஸ்

June 2, 2026-

ஒவ்வொரு மாதமும் இறைவன் நமக்குத் தரும் ஒரு புதிய வாய்ப்பு. அந்த மாதத்தில் வரும் விரதங்கள், பண்டிகைகள், பிரதோஷங்கள், ஏகாதசிகள், அமாவாசை, பௌர்ணமி மற்றும் தெய்வ வழிபாட்டிற்கான சிறப்பு நாட்களை முறையாகக் கடைப்பிடித்தால், மன அமைதியும், ஆன்மிக முன்னேற்றமும், குடும்ப நலனும் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆண்டின் ஆறாவது மாதமான ஜூன் மாதம், சிவ வழிபாடு, முருக வழிபாடு, பெருமாள் சேவை மற்றும்...

June 1, 2026-

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து வரும் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், 1800-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. அவர்கள் மட்டுமின்றி, 20 மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களும் காலியாக இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. கல்விக்கான அடித்தளத்தை அமைக்க வேண்டிய பள்ளிக்கல்வித்துறை இந்த அளவுக்கு பலவீனமாக இருப்பது பெரும் கவலையளிக்கிறது.திமுக ஆட்சி செய்த கடந்த ஐந்தாண்டுகளில் அரசு...

May 31, 2026-

மே மாதத்தின் கடைசி பணி நாளான நேற்று மட்டும் தமிழக அரசுத் துறைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். அதனால் ஏற்பட்ட காலியிடங்களையும் சேர்த்து அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசுத் துறைகளில் 41.7% பணியிடங்கள் காலியாக இருப்பது அரசு நிர்வாகத்தை நிலைகுலையச் செய்து விடும். தமிழ்நாட்டில் அரசுத் துறைகள், பொதுத்துறை...

May 30, 2026-

தென்காசி மாவட்டம் நெட்டூர் கிராமத்திலும், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மன்னார்கோவில் கிராமத்திலும் பட்டியலின மக்கள் மீது ஆயுதங்களுடன் வந்த கும்பல்கள் தனித்தனியாக நடத்திய தாக்குதல்களில் 7 பேர் படுகாயம் அடைந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. சமூகப் பதற்றம் நிறைந்த தென் மாவட்டங்களில் இத்தகைய வன்முறைகளை தடுத்து நிறுத்த அரசு தவறியது கண்டிக்கத்தக்கது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த நெட்டூர் மாதாகோவில் தெருவில்...

May 29, 2026-

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலை முறியடிக்கவும், சமூகநீதியை மேம்படுத்தவும் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டியது அவசியமாகிறது. இந்த விஷயத்தில் இதுவரை போதுமான அக்கறை காட்டப்படாத நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான அரசாவது அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவிலேயே சமூகநீதியில் தலைசிறந்து விளங்கிய மாநிலம் எதுவென்றால் அது தமிழ்நாடு...

May 29, 2026-

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாக உள்ள மதுக்கடைகளை இரு வாரங்களில் மூட வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் ஆணையிட்டிருந்த நிலையில், பெரும்பான்மையான மதுக்கடைகள் மூடப்படவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால், இந்த விஷயத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் மிகுந்த...

May 29, 2026-

மேற்காசியப் போர் காரணமாக தமிழ்நாட்டில் உரங்களின் விலைகள் 47% வரை உயர்த்தப்பட்டிருப்பதால், உழவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உரங்களின் விலைகளை கட்டுப்படுத்தவும், விலை உயர்வின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் மத்திய, மாநில அரசுகள் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது.தமிழ்நாட்டில் காவிரிப் பாசன மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் குறுவை நெல் சாகுபடிக்கான ஏற்பாடுகளில் உழவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒருபுறம் மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக காவிரியில் வரும் ஜூன் 12&ஆம்...

May 29, 2026-

மேற்காசிய நாடுகளில் நடைபெற்று வரும் போர் மற்றும் சர்வதேச சந்தை மாற்றங்களின் தாக்கத்தால் இந்தியாவில் உரங்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது விவசாயிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பொட்டாஷ் உரத்தின் விலை ரூ.1,850 இலிருந்து ரூ.2,250 ஆகவும், காம்ப்ளக்ஸ் உரத்தின் விலை ரூ.1,550 இலிருந்து ரூ.2,100 ஆகவும் உயர்ந்துள்ளது. அதேபோல் யூரியா, சல்பேட் உள்ளிட்ட அடிப்படை உரங்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து...

May 28, 2026-

நார்வே செஸ் தொடரின் மூன்றாவது சுற்றில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை அவரது சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வெற்றி பெற்றார். 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே தொடரில் கார்ல்சனுக்கு எதிராகத் தனது முதல் கிளாசிக்கல் வெற்றியைப் பதிவு செய்திருந்த பிரக்ஞானந்தா, தற்போது மீண்டும் ஒருமுறை அவரை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

See More Posts

End of Content.

Edit Template