admin

எழுத்தாளர் & பிளாகர்

  • All Post
  • அரசியல்
  • சமூகம்
  • சிறப்புக் கட்டுரை
  • சினிமா விமர்சனம்
  • பக்தி
  • பணம்
  • பொழுதுபோக்கு
  • வாழ்க்கை முறை
  • வைரல்
  • ஸ்கூப் நியூஸ்

May 27, 2026-

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சர் தான் இருக்க வேண்டும் என்ற முந்தைய திமுக அரசின் நிலைப்பாட்டை இப்போதுள்ள த.வெ.க. அரசும் ஏற்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை; இந்த விவகாரத்தில் முதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கலாம் என்று தமிழக சட்டப்பேரவையில் முந்தைய திமுக ஆட்சியின்...

May 27, 2026-

பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் சென்னையில் நேற்று (26.05.2026) செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் திரு.வடிவேல் இராவணன், பொருளாளர் திருமதி. திலகபாமா, சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கட்சி வளர்ச்சிப் பணிகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து...

May 27, 2026-

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு என்பது ஒரு சாதாரண அரசியல் திட்டமல்ல; அது சமூகநீதி, சமத்துவம், பின்தங்கிய மக்களின் உரிமை மற்றும் தமிழ்நாட்டின் சமூக அமைப்பின் பிரதிபலிப்பாகும். இந்த இடஒதுக்கீடு முறையை எந்த காரணத்திற்காகவும் பலவீனப்படுத்தவோ, குறைக்கவோ அல்லது நீதிமன்ற வழிகளில் பாதிக்கவோ அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஆகியோரின் மொத்த மக்கள்...

May 27, 2026-

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியில் உள்ள 4 MLA-க்களை ராஜினாமா செய்ய வைத்து உடனடியாக தவெகவில் இணைந்து கொண்டது ஜனநாயக படுகொலை. வன்மையாக கண்டிக்கிறோம். முதலமைச்சர் விஜய் மக்கள் விருப்பத்திற்கு எதிராக தவெகவில் இணைத்திருப்பது ஒரு மோசடி. இதை தமிழ்நாடு மக்கள் விரும்பவில்லை.

May 26, 2026-

திருத்தணி அருகே தரணி வராகபுரம் கிராமத்தில் உள்ள ஏரியில் அரசு அளவை மீறி முறைகேடாக செங்கல் சூளைக்கு மண் எடுப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் செய்தி சேகரிக்கச் சென்ற திருத்தணி மாலை முரசு செய்தியாளர் வினோத்குமாரை வீடியோ எடுக்க விடாமல் முருகம்பட்டு அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி செய்தி எடுக்க விடாமல் தடுத்து செல்போனை பிடுங்கி உடைத்தும் தகாத வார்த்தையால்...

May 23, 2026-

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை: கயவர்களுக்கு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும்!கோவை மாவட்டம் சூலூரை அடுத்த பள்ளப்பாளையம் பேரூராட்சியைச் சேர்ந்த 10 வயது சிறுமி அதே பகுதியைச் சேர்ந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. சிறுமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.முந்தைய திமுக...

May 19, 2026-

𝟮𝟬•𝟬𝟱•𝟮𝟬𝟮𝟲   ர 🔯 மேஷம் -ராசி: 🐐செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். விருந்தினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் கொள்முதல்கள் அதிகரிக்கும். பணி சார்ந்த சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் இருந்த தயக்கங்கள் குறையும். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு💠அதிர்ஷ்ட எண் : 3💠அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம். ⭐️அஸ்வினி : அறிவு வெளிப்படும்.⭐️பரணி...

May 19, 2026-

தமிழ்நாட்டில் புதிய அரசு பதவியேற்று கணிசமான நாட்கள் கடந்துள்ள நிலையில், முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் இதுவரை குறைந்த எண்ணிக்கையிலான அமைச்சர்களை மட்டுமே நியமித்து விட்டு, முழுமையான அமைச்சரவையை அமைக்காமல் இருப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு போன்ற மிகப்பெரிய மாநிலத்தில் வேளாண்மை, உயர்கல்வி, போக்குவரத்து, வருவாய் மற்றும் பேரிடர் துறை, தொழிலாளர் நலன், பத்திரப்பதிவு மற்றும் வணிகவரி துறை உள்ளிட்ட...

May 19, 2026-

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண்கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாய் பேச முடியாத 35 வயது மாற்றுத் திறனாளி பெண் மகிழுந்தில் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமக்கு நேர்ந்த அவலத்தை நேரடியாக வெளிப்படுத்துவதற்கு கூட...

May 19, 2026-

கோவில் கோபுரங்களில் உடலுறவுக் காட்சிகளை சித்தரிக்கும் சிலைகள் அமைந்து இருப்பது மிக மிக வியப்பையும் குழப்பத்தையும் தருகிறதே ஏன்? என்று நிறையர் கேள்வி கேட்கிறார்கள். தொடர்ந்து கூடவே இன்னும் சிலர் சில கேள்விகளையும் கேட்கிறார்கள். *கோவிலுக்கு வரும் பொழுது அந்த மாதிரி சிற்பங்களைப் பார்த்தால் நம் மனம் அலைபாயுமே பிறகு ஏன்? இங்கு இவ்விதம் காட்சியாக்கி இருக்கிறார்கள் என்று. *இவ்வாபச வடிவங்களை கண்ட பிறகு...

See More Posts

End of Content.

Edit Template