மே 01, 2026– வெள்ளிக்கிழமை காலை 5:35 மணி முதல் 5:55 மணிக்குள் – ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் ஏப்ரல் 29, 2026–புதன்கிழமை -ஸ்ரீகள்ளழகர் கள்ளர் திருக்கோலத்தில் மாலை 6:00 முதல் 6:15 மணிக்குள் மதுரை புறப்பாடு ஏப்ரல் 30, 2026– வியாழக்கிழமை காலை 6 மணியளவில் மூன்றுமாவடியிலும் மாலை 5 மணியளவில் தல்லாகுளத்தில் எதிர் சேவை மே 01, 2026–...
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக திமுக மீண்டும் ஒரு பொய்மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறது. பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த திமுக நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் தொடர்பாக இன்னுமொரு பொய்யைக் கூறி மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது கனவிலும் நடக்காது. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றி விட்டோம், 99% நிறைவேற்றி விட்டோம், 90% நிறைவேற்றி விட்டோம், 85%...
இராமரின் பிறப்பைக் கொண்டாடும் இந்து பண்டிகையான இராம நவமி இன்று நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இராம நவமி விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான இராமரின் பிறப்பைக் குறிக்கிறது. அதாவது அயோத்தி மன்னர் தசரதனுக்கும் கோசலைக்கும் மகனாக, தீய சக்திகளை அழித்து தர்மத்தை நிலைநாட்ட விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாக இராமர் நிலவுலகில் தோன்றினார். ஏகபத்தினி விரதனாகவும், தந்தை சொற்படி நடந்த உத்தம புத்திரனாகவும், நீதி தவறாத மன்னனாகவும் வாழ்ந்து...
பங்குனி: 𝟭𝟮 வியாழன் கிழமை 𝟮𝟲•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟲 🔯 மேஷம் -ராசி: 🐐எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். பூர்வீக வீட்டை விரிவு படுத்துவதற்கான முயற்சி மேம்படும். வெளியூர் பயணத்தால் அனுபவம் கிடைக்கும். குழந்தைகளால் மதிப்புகள் அதிகரிக்கும். நவீன பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் இருந்து சோர்வுகள் குறையும். வரவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு💠அதிர்ஷ்ட எண் :...
பங்குனி: 𝟭𝟭 புதன் கிழமை 𝟮𝟱•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟲 🔯 மேஷம் -ராசி: 🐐திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வாரிசுகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர்கள் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். ஒப்பந்தம் விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். சுகம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு💠அதிர்ஷ்ட எண் : 2💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை...
புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த பல ஆண்டுகளாக அங்கம் வகித்து சட்டப்பேரவைத் தேர்தல்களை சந்தித்து வருகிறது. 2001 ஆம் ஆண்டு இரண்டு தொகுதிகளில் திமுக தலைமையிலான -கூட்டணியில் போட்டியிட்டோம். கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் உழவர்கரை பொதுத் தொகுதியை மட்டுமே காங்கிரஸ் ஒதுக்கியது. கூட்டணிக்கு நெருக்கடி வரக்கூடாது என்ற வகையில் அப்போது அதனை ஏற்றுக்கொண்டு போட்டியிட்டோம்....
திண்டுக்கல் மாவட்டம் சரளைப்பட்டியில் உள்ள கல்குவாரி ஒன்றில், அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்ற இளைஞரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியில் பல மர்மங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சரளைப்பட்டி கல்குவாரியை திருவரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவரது மகன் விஜயபாரதி பெயரில் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்ற இளைஞரை...