admin

எழுத்தாளர் & பிளாகர்

  • All Post
  • அரசியல்
  • சமூகம்
  • சிறப்புக் கட்டுரை
  • சினிமா விமர்சனம்
  • பக்தி
  • பணம்
  • பொழுதுபோக்கு
  • வாழ்க்கை முறை
  • வைரல்
  • ஸ்கூப் நியூஸ்

May 28, 2026-

நெல் கொள்முதல் விலையை ரூ.69 மட்டும் உயர்த்துவதுபோதுமானதல்ல: மத்திய, மாநில அரசுகள் இணைந்துகுவிண்டாலுக்கு  குறைந்தது ரூ.3,500 வழங்க வேண்டும்! 2024-25ஆம் ஆண்டில்  சாதாரண வகை நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை  குவிண்டாலுக்கு ரூ.2369 ஆகவும் சன்னரக நெல்லுக்கான ஆதரவு விலையை ரூ.2389 ஆகவும் உயர்த்தி மத்திய அரசு அறிவித்திருக்கிறது.  2024-25ஆம் ஆண்டில் இந்த நெல் வகைகளுக்கு முறையே ரூ.2300,  ரூ. 2320  கொள்முதல் விலையாக...

May 28, 2026-

கர்நாடகத்தில் கடந்த ஆண்டு இரண்டாம் முறையாக நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் விவரங்கள் அடங்கிய அறிக்கை அம்மாநில முதலமைச்சர் சித்தராமய்யா அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. சமூகநீதியை காக்கும் நோக்குடன், இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், இரண்டாம் முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை கர்நாடக அரசு நடத்தியிருப்பது பாராட்டத்தக்கது. கர்நாடகத்தில் ஏற்கனவே கடந்த 2015-ஆம் ஆண்டில் முதன்முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை அப்போதைய சித்தராமய்யா அரசு...

May 28, 2026-

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூரிலிருந்து உத்தண்டி வரை 13.30 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட பாலம் அமைப்பதற்காக ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கப்பட்டு, முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்திற்கான மதிப்பில் 50% அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து, அது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றமும் சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள நிலையில், அதன் கட்டுமானப் பணிகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதித்திருப்பதை...

May 28, 2026-

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக நிரந்தர காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) நியமிக்கப்படாமல், தற்காலிக பொறுப்பில் காவல்துறை நிர்வாகம் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) தமிழ்நாட்டின் புதிய டிஜிபி நியமனத்திற்கான மூவர் பெயர்ப்பட்டியலை இறுதி செய்துள்ளது வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும். அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள சந்தீப் ராய் ரத்தோர், ராஜீவ் குமார் மற்றும் மகேஸ் குமார் அகர்வால் ஆகிய மூவரும்...

May 28, 2026-

2026-ம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் விருதுகளுக்கான பரிந்துரைகளை உயர்கல்வித்துறை வரவேற்கிறது மத்திய கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித்துறை, 2026-ம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் விருதுகளுக்கு (உயர்கல்வி நிறுவனங்கள், பாலிடெக்னிக்குகள்) www.awards.gov.in என்ற தேசிய விருதுகள் இணையதளம் வழியாகப் பரிந்துரைகள்/ விண்ணப்பங்களை வரவேற்கிறது. தொழில்நுட்பம், தொழில்நுட்பம் அல்லாத உயர்கல்வி நிறுவனங்கள், பாலிடெக்னிக்குகளைச் சேர்ந்த முன்மாதிரியான ஆசிரியர்கள்/பேராசிரியர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும். இந்தியாவில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், உயர்...

May 27, 2026-

வ ꧁‌. 🌈 வ🔯 மேஷம் -ராசி: 🐐சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு💠அதிர்ஷ்ட எண் : 4💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்....

May 27, 2026-

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சர் தான் இருக்க வேண்டும் என்ற முந்தைய திமுக அரசின் நிலைப்பாட்டை இப்போதுள்ள த.வெ.க. அரசும் ஏற்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை; இந்த விவகாரத்தில் முதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கலாம் என்று தமிழக சட்டப்பேரவையில் முந்தைய திமுக ஆட்சியின்...

May 27, 2026-

பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் சென்னையில் நேற்று (26.05.2026) செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் திரு.வடிவேல் இராவணன், பொருளாளர் திருமதி. திலகபாமா, சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கட்சி வளர்ச்சிப் பணிகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து...

May 27, 2026-

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு என்பது ஒரு சாதாரண அரசியல் திட்டமல்ல; அது சமூகநீதி, சமத்துவம், பின்தங்கிய மக்களின் உரிமை மற்றும் தமிழ்நாட்டின் சமூக அமைப்பின் பிரதிபலிப்பாகும். இந்த இடஒதுக்கீடு முறையை எந்த காரணத்திற்காகவும் பலவீனப்படுத்தவோ, குறைக்கவோ அல்லது நீதிமன்ற வழிகளில் பாதிக்கவோ அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஆகியோரின் மொத்த மக்கள்...

May 27, 2026-

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியில் உள்ள 4 MLA-க்களை ராஜினாமா செய்ய வைத்து உடனடியாக தவெகவில் இணைந்து கொண்டது ஜனநாயக படுகொலை. வன்மையாக கண்டிக்கிறோம். முதலமைச்சர் விஜய் மக்கள் விருப்பத்திற்கு எதிராக தவெகவில் இணைத்திருப்பது ஒரு மோசடி. இதை தமிழ்நாடு மக்கள் விரும்பவில்லை.

See More Posts

End of Content.

Edit Template