திருத்தணி அருகே தரணி வராகபுரம் கிராமத்தில் உள்ள ஏரியில் அரசு அளவை மீறி முறைகேடாக செங்கல் சூளைக்கு மண் எடுப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் செய்தி சேகரிக்கச் சென்ற திருத்தணி மாலை முரசு செய்தியாளர் வினோத்குமாரை வீடியோ எடுக்க விடாமல் முருகம்பட்டு அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி செய்தி எடுக்க விடாமல் தடுத்து செல்போனை பிடுங்கி உடைத்தும் தகாத வார்த்தையால்...