108 திவ்ய தேசங்களில் ஒன்றான ராஜ மன்னார்குடி அருள்மிகு செங்கமலத்தாயார் சமேத ராஜகோபால சுவாமி திருக்கோயில் ஆடி பூரம் மஹோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வணக்கம்! நான் கு. நந்தகுமார். வாசிப்பும் எழுத்தும் மீது ஆர்வம் கொண்டவன். பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள தகவல்கள் மற்றும் கருத்துகளை இந்த வலைப்பதிவின் மூலம் வாசகர்களுடன் பகிர்கிறேன்.