31.07.2026 ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை கரூர் மாவட்டம் புகழூர் வட்டம் நஞ்சை தோட்டக்குறிச்சி கிராமம் கிழக்கு தவிட்டு பாளையத்தில் அமைந்துள்ள மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்தாள்!
வணக்கம்! நான் கு. நந்தகுமார். வாசிப்பும் எழுத்தும் மீது ஆர்வம் கொண்டவன். பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள தகவல்கள் மற்றும் கருத்துகளை இந்த வலைப்பதிவின் மூலம் வாசகர்களுடன் பகிர்கிறேன்.